759
போலீசாரின் எச்சரிக்கையை மீறி, சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட ஃப்ளக்ஸ் பேனரில் "தலைமை ஆணையிட்டால் தலைகள் சிதைக்கப்படும்" என்ற வாசகம் வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதா...

618
கிருஷ்ணகிரி நகரின் பரபரப்பான லண்டன்பேட்டை பகுதியில், கல்லூரி மாணவிகள் முன்னிலையில், சாலையில் வாலிபர் ஒருவர் மது அருந்தும் வீடியோக் காட்சி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் ...

404
சென்னை பொத்தேரியில் தனியார் கல்லூரி விடுதி மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் போதைப் பொருட்கள் வைத்திருந்ததாக ஒரு மாணவி மற்றும் 17 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்...

551
பொத்தேரி தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த வீடுகள், விடுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் சுமார் 4 மணி நேரம் நடத்திய சோதனையில் கஞ்சா, கஞ்சா சாக்லேட்கள், கஞ்சா ஆயில், கஞ்சா புகைக்க பயன்ப...

348
திருச்சி என்.ஐ.டி.யில் ஒப்பந்த ஊழியரால் பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவியின் ஆடை குறித்து தரக்குறைவாக பேசிய குற்றச்சாட்டுக்கு ஆளான ஓபெல் விடுதி வார்டன் பேபி விஸ்வாம்பரன் ராஜினாமா செய்துள்ளார். இதுதொட...

400
கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் எம்.ஏ தமிழ் இரண்டாம் ஆண்டு வகுப்பில் சாதி ரீதியாக பேசிய பேராசிரியை ஜெய வாணிஸ்ரீ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அக்கல்லூரி மாணாக்கர்கள்...

422
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபாத் அருகே, தலைக்கவசம் அணியாமல் பைக்கில் அதிவேகமாகச் சென்ற கல்லூரி மாணவர், முன்பு சென்ற லாரி பிரேக் பிடித்து நிறுத்தப்பட்ட நிலையில், கட்டுப்பாட்டை இழந்து அதில் மோதி உயிர...



BIG STORY